Sunday, March 29, 2020

வாழ்வு!



[யாத்திராகமம் 30&31ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய பலி வாழ்வை மீட்கப்பட்டதாக்குகிறது. (30:16)

👉 பரிசுத்தம் வாழ்வை நற்கந்தமாக்குகிறது. (30:7-9)

👉 தேவனுக்கான சேவை (ஊழியம்) பிரதிஷ்டையுள்ள வாழ்வை எதிர்பார்க்கிறது. (30:29)

👉 தேவனுடைய திட்டத்தையும் விருப்பத்தையும் நம் வாழ்வு நிறைவேற்றும்போது திறமை, புத்திக்கூர்மை, மற்றும் அறிவு ஆகியவை வாழ்வை நோக்கமுள்ளதாக்குகின்றன. (31:2-6)

No comments:

Post a Comment