Monday, March 30, 2020

தாமதம் ஏற்படும் போது ...



[யாத்திராகமம் 32ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய வழியிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் விலகிடவேண்டாம். (8)

👉 தேவனிடத்திலிருந்து வராத, தேவனுடைய திட்டத்திலிருந்து விலகப்பண்ணுகிற மாற்று வழிகளைத் தேடவேண்டாம். (1-6)

👉 விபரீதமாக செயல்படவேண்டாம். (7)

👉 சுய அழுத்தங்களுக்கும் மற்றவர்களிடமிருந்து வரும் அழுத்தங்களுக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம். (22,23)

👉 தேவனை நிந்திப்பதில் முடியவேண்டாம். (25)

No comments:

Post a Comment