Friday, May 1, 2020

தேவன் அங்கிகரிக்கும் பலி


[எண்ணாகமம் 15 இலிருந்து தியானம்]

 

👉தேவனுடைய கட்டளைகளை அசட்டைபண்ணாமல், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் (31)

 

👉இருதயம் மற்றும் கண்களின் இச்சையின்படி நடவாதிருத்தல் (39)

 

👉எல்லாவற்றிலும் தேவனையே முதலாவது தேடி, அவருக்கே நன்றி செலுத்துதல். (21,19)

 

👉 எல்லா ஜனங்களையும் சமமாய் நடத்துதல். (16)

 

👉பாவநிவாரணபலியான கர்த்தருடைய பலியை ஏற்றுக் கொண்டு பாவங்களிலிலுருந்து மனந்திரும்புதல். (24-28)

 

👉 குழுவில், குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் பரஸ்பர பொறுப்பெடுத்தல் (32-34)

 

👉ஒருபோதும் பரிசுத்தத்தில் சமரசம் செய்யாமல், எப்போதும் தேவனுடைய ஆளுகைக்கு கீழ் வாழுதல். (40,41)

 

👉 தேவனுடைய வழிநடத்துதலின்படியும், அவருக்குப் பிரியமானபடியும் கொடுத்தல் (3)


No comments:

Post a Comment