Monday, May 4, 2020

பதட்டத்தின் அறிகுறிகள்


[எண்ணாகமம் 20 & 21 இலிருந்து தியானம்]

 

👉 தேவன் கொண்டுவரும் இடத்திலும் அவரது போஷிப்பிலும் வெறுப்படைதல். (20:5; 21:5)

 

👉 குறைபாட்டில் தேவனை நோக்கிப்பாராமல், மற்றவரை குற்றஞ்சாட்டி சண்டையிடுதல். (20:3,4)

 

👉 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதிலும், கர்த்தரை விசுவாசிப்பதிலும் அஜாக்கிரதை. (20:12)

 

👉 தேவனுடைய பரிசுத்தத்தை காத்து கொள்ளாதிருத்தல். (20:12,13)

 

👉 தாமதத்தில் பொறுமையின்மை மற்றும் படபடப்பு. (21:4)

 

👉 தேவனுடைய விடுதலையையும் அவருடைய போஷிப்பபையும் மறத்தல். (20:4; 21:3-5)


No comments:

Post a Comment