Sunday, May 3, 2020

கர்த்தருடைய ஊழியத்தில்...


[எண்ணாகமம் 18 இலிருந்து தியானம்]

 

👉 ஊக்கமுடன் காத்து ஊழியஞ்செய்யுங்கள், ஊழியம் தேவனிடமிருந்து கிடைத்த வரம். (7)

 

👉 தேவனுக்கு உசிதமானதை மிகச் சிறந்ததைக் கொடுங்கள், ஏனென்றால் அவர் நமக்கு மிகச் சிறந்ததையே கொடுக்கிறார். (12,29,30,32)

 

👉 குற்றங்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் தேவன் பரிசுத்தமானவர். அவருடைய ஊழியமும் பரிசுத்தமானது. (1,23)

 

👉 எதையும் உங்களுக்கென்று நாடாதீர்கள், ஏனென்றால் தேவனே நம்முடைய பங்கும் சுதந்தரமுமாய் இருக்கிறார். (20)


No comments:

Post a Comment