Sunday, May 3, 2020

பரிசுத்ததிர்க்கு நேரே...


[எண்ணாகமம் 19 இலிருந்து தியானம்]

 

👉 பரிசுத்த குலைச்சல் தேவனுடைய ஊழியத்தையும் பெற்ற பொறுப்புகளையும் தீட்டுப்படுத்துகிறது. (13,20)

 

👉 பிறர் விடுதலையடைய நாம் உதவும்போது, அறியாமலே அசுத்தமானது நம்மை ஒட்டிக்கொள்கிறது. (7,8)

 

👉 சமரசமில்லாமல், தொடர்ந்து நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் (12)

 

👉 கையாளப்படாத பாவங்கள் நம்மை பாதுகாப்பற்ற பாத்திரங்களாக மாற்றிவிடும். (15)

 

👉 மறுரூபப்படாத நபர் மற்றவர்களை மறுரூபப்படுத்த முடியாது. (19)

 

👉 தீர்க்கப்படாத அசுத்தமானது இறுதியில் தேவ பிரசன்னத்திலிருந்தும், நம்முடைய அழைப்பிலிருந்தும் நம்மைத் துண்டித்துவிடும் (20)


No comments:

Post a Comment