Showing posts with label holiness. Show all posts
Showing posts with label holiness. Show all posts

Sunday, May 3, 2020

பரிசுத்ததிர்க்கு நேரே...


[எண்ணாகமம் 19 இலிருந்து தியானம்]

 

👉 பரிசுத்த குலைச்சல் தேவனுடைய ஊழியத்தையும் பெற்ற பொறுப்புகளையும் தீட்டுப்படுத்துகிறது. (13,20)

 

👉 பிறர் விடுதலையடைய நாம் உதவும்போது, அறியாமலே அசுத்தமானது நம்மை ஒட்டிக்கொள்கிறது. (7,8)

 

👉 சமரசமில்லாமல், தொடர்ந்து நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் (12)

 

👉 கையாளப்படாத பாவங்கள் நம்மை பாதுகாப்பற்ற பாத்திரங்களாக மாற்றிவிடும். (15)

 

👉 மறுரூபப்படாத நபர் மற்றவர்களை மறுரூபப்படுத்த முடியாது. (19)

 

👉 தீர்க்கப்படாத அசுத்தமானது இறுதியில் தேவ பிரசன்னத்திலிருந்தும், நம்முடைய அழைப்பிலிருந்தும் நம்மைத் துண்டித்துவிடும் (20)


Monday, April 20, 2020

अपवित्रता को दूर करना



गिनती 19 अध्याय से अध्ययन

👉अपवित्रता परमेश्वर की सेवा और जिम्मेदारियों को अशुद्ध करती है (13,20)
👉जब हम दूसरों को छुड़ाने के लिए मदद करते हैं तब अनजाने में अशुद्धता हम पर भी लग जाता है (7,8)
👉बिना समझौते और लगातार हमें खुद को शुद्ध करना चाहिए (12)
👉पाप जो निपटाए नहीं गए वह हमें असुरक्षित पात्र बना देगा (15)
👉रूपांतरित नहीं हुआ व्यक्ति दूसरों को रूपांतरित नहीं कर सकता है (19)
👉अनसुलझे अशुद्धता अंततः हमें परमेश्वर की उपस्थिति और हमारे बुलाहट से अलग कर देगा (20)

Sunday, April 19, 2020

Undoing Unholiness



Meditation from Numbers 19

👉Unholiness defiles God's ministry & the responsibilities (13,20)
👉Unconsciously, uncleanness sticks to us when we help others to be delivered (7,8)
👉Uncompromisingly & consistently we should purify ourselves (12)
👉Undealt sins will make us unprotected vessels (15)
👉Untransformed person cannot transform others (19)
👉Unresolved uncleanness will eventually cut us off from God's presence & our calling (20)

Tuesday, April 14, 2020

தேவனுடைய நாமம் பரிசுத்தக்குலைச்சலாகிறது ...



[லேவியராகமம் 18-20ல் இருந்து தியானம்]

👉 தவறான பாலியல் உறவுகள் மற்றும் மோசமான பழக்கங்கள்களினால்... (18:6-23; 20:11-23)

👉 உடல் அல்லது மனநலம் ரீதியாக ஊனமுற்றோற்களுக்கு தீங்கு விளைவிப்பதினால் (19:14) மற்றும் அநியாயமான தீர்ப்பை வழங்குவதினால்...(19:15)

👉 தேவனுடைய வார்த்தையையும் கட்டளைகளையும் கவனியாமலும் கீழ்ப்படியாமலும் போவதினால்... (18:4,5)

👉 தேவனுக்கு பயந்து அவருடைய ஆளுகையின் கீழ் வாழாமல் இருப்பதாலும், தன்னைத்தானே தீட்டுப்படுத்துவதினால்... (19:14; 18:30)

👉 குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களை வெறுத்து சபிப்பதனால்... (19:17,18; 20:9)

👉 ஏழைகள், அந்நியர்களை கவனியாமல், பலவீனமானவர்களை ஒடுக்குவதினால்... (19:10,33)

👉 தவறான மற்றும் நேர்மையற்ற வழிகளில் நடத்தல் மற்றும் பொய்பேசி மோசடிசெய்தலினால்... (19:11,35)

Monday, April 13, 2020

பரிசுத்த வாழ்வு



[லேவியராகம் 17ல் இருந்து தியானம்]

👉 புத்திசொல்லுதல் மற்றும் தேவனுடைய வார்த்தையின்படி நடத்தல். (1,2,7)

👉 எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் கொண்டுவருதல். (அறிக்கையிடுதல்) (5)

👉 தனது செயலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு, மனச்சாட்சியை சுத்திகரித்தல். (15,16)

👉 உலகத்தின் வழிகளில் நடவாமல் இருக்க, தேவனுடைய வார்த்தையின் வழிகளிலிருந்து விலகாதிருத்தல். (7)

Sunday, April 12, 2020

உள்ளான சுத்திகரிப்புக்கான படிகள்...



[லேவியராகம் 16ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய இரக்கத்திற்காய் நடுக்கத்துடன் அவரிடம் சேர்வது. (2)

👉 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம் பாவநிவர்த்தியடைவது. (11,15)

👉 ஒருவருடைய தனிப்பட்ட, குடும்ப, மற்றும் ஜனங்களின்
சுத்திகரிப்புக்காக தேவசமூகத்தில் ஜெபத்தில் இருப்து. (6,16)

👉 அனைத்துப் பாவங்களையும் தேவனிடம் அறிக்கையிடுவது. (21)

👉 அசுத்தமான மற்றும் அவபக்தியாமான ஒவ்வொரு கூறுகளையும் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துவது. (26-28)

👉 ஆராய்ந்துபார்க்கவும், முமுவதும் சுத்திகரிக்கப்படவும் முறையாக உபவாசத்தோடு தேவசமூகத்தில் இருப்பது. (29-31)

Saturday, April 11, 2020

பரிசுத்தம் ...



[லேவியராகமம் 11-15ம் அதிகாரத்திலிருந்து தியானம்]

👉 தேவனுடைய குணத்தைக் பிரதிபலிப்பது, ஏனென்றால் அவர் பரிசுத்தர். (11:44)

👉 முற்றிலும் தேவனுடைய ஆளுகையின் கீழ் வாழ்வது. (11:44)

👉 பரிசுத்தமற்ற எதினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தாதிருப்பது. (11:44)

👉 பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்ததை நினைவுகூர்ந்து, விடுதலையாய் வாழ்வது. (11:45)

👉 பாவத்தில் நீடிக்காதபடிக்கு ஆராய்ந்துப் பார்க்க, தன்னைத்தான் தெய்வீக வழிகாட்டிகளுக்கு கணக்கொப்புவிக்கிறவர்களாக்கிக்கொள்வது. (13:5,6,11,25)

👉 சுத்திகரிக்கப்பட, தேவனுக்கு முன்பாக தனிமையில் தன்னைத்தானே ஆராய்வது. (13:46; 14:11)

👉 ஒருவரின் புலன்களையும் செயல்களையும் கர்த்தருடைய இரத்தம் மற்றும் வார்த்தையால் பரிசுத்தப்படுத்துவது. (14:17,18)

👉 மனந்திரும்பி, பரிசுத்தக்குலச்சலாக்கும் ஒவ்வொரு காரணியையும் (வாய்ப்பு அல்லது நட்பு) அகற்றிவிடுவது. (14:40)

👉 தேவனுடைய ஐக்கியத்திலிருத்து பிரிக்கிற ஒவ்வொரு அசுத்தமான காரியத்திலிருந்தும் விலகியிருப்பது. (15:31)

Friday, April 10, 2020

தேவனுடைய பரிசுத்தம் வெளிப்படுத்தப்படுவதற்காக...



[லேவியராகமம் 10ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய சிட்சையையும் தேவபிள்ளைகளுடைய சிட்சையையும் வெறுக்காதீர்கள். [Hate not discipline] (3,6)

👉 தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, [Obey God's word] அதை பிறருக்கு போதியுங்கள். (8,9,11)

👉 தேவனுடைய மகிமைக்காக வாழுங்கள். [Live for God's glory] (3)

👉 தேவன் சிட்சிக்கும்போது அவரது வழிகளையும் நடத்துதல்களையும் குறித்து ஆராய்ந்துப்பாருங்கள். [Introspect] (6)

👉 நட்பு அல்லது ஐக்கியம் அல்லது குடும்பம் காரணமாக ஒரு நபருடன் இருக்கும் நெருக்கம் [Nearness] மக்களைத் திருத்துவதைத் தடுக்கக்கவிடாதீர்கள். (3,7,16)

👉 ஜனங்களுக்கு புத்திசொல்லுங்கள், [Exhort] எச்சரியுங்கள், ஒழுங்குபடுத்துங்கள். (6-10)

👉 தோல்வியுற்றவர்களை விலக்கிவிடாமல், [Shun not] திருத்துங்கள். திருத்துகிறவர்களைவிட்டு விலகிவிடாதீர்கள் (16-20)

👉 அழைப்பையும் அபிஷேகத்தையும் நினைப்பூட்டி, பரிசுத்தத்திற்கு நேராக ஜனங்களை தட்டி எழுப்பிவிடுங்கள். [Stir up] (7,10,11)

Wednesday, December 4, 2019

Serving God



Meditation from Luke 1

Zechariah & Elizabeth and Mary found favour in the sight of God (Luke 1:25,30). The greatest favour that they received is to bring out the one who will prepare the way for the Lord (John) and the One who will prepare the people to enter God’s kingdom (Jesus). In this chapter we can find references to ‘serving God’ which gives us the important elements to truly serve God.

1.      Serving to be a blessing, not for a blessing
Zechariah was serving as priest before God (1:8) and he & his wife were righteous before God and lived blameless according to all the commandments of God (1:6). Though they did to have a child, which in a sense is a deprival of a blessing, that did not stop them from serving God.
Even after receiving John, they rejoiced that he was chosen to serve God (1:76,77).

2.      Serving by submitting to God’s will
Mary surrendered to the will of God – “Here am I, the servant of the Lord; let it be with me according to your word” (1:38). We cannot truly serve God without submitting to God’s will and by expecting to serve our wish and desire.

3.      Serving with humility and not pride
God’s favour will be on those who serve with humility (1:48) and not with those who are proud (1:51).

4.      Serving in holiness & righteousness
We are rescued by Jesus so that we “might serve him without fear, in holiness and righteousness before him all our days” (1:74,75). We cannot serve God without holiness. He who fears God will fear no circumstance and fear no one, for he will walk in holiness & righteousness.

Let us serve God with humility & in holiness, by surrendering to His will, to be a blessing!