Wednesday, April 1, 2020

தேவனுக்குள் அவருக்காக பிரகாசித்தல்


[யாத்திராகமம் 34ல் இருந்து தியானம்]

👉தேவனின் பிரசன்னத்தில் இருக்கும்படி உங்களை கர்த்தருக்கு ஒப்புவியுங்கள். (2,5)
👉அவர் உங்கள் அக்கிரமங்களையும் பாவத்தையும் மன்னிக்கும்படி, ஜெபித்து மனந்திரும்புங்கள். (9)

👉கர்த்தர் செய்யும் பயங்கரமான காரியங்களை ஜனங்கள் காணும்படிக்கு, அவருடைய வார்த்தையையும் கட்டளைகளையும் அப்பியாசப்படுத்துங்கள். (10,11)
👉 நீங்கள் தேவனின் சொந்த சம்பத்தாயிருக்கும்படிக்கு, உலக வழிகளில் பங்கெடுக்காதிருங்கள். (12,9)

👉உங்கள் வாழ்க்கை தேவனுடைய மகிமையை பிரஸ்தாபப்படுத்தும்படிக்கு, அவருடைய ஐக்கியம் மற்றும் பரிசுத்தத்தை நாடுங்கள். (16,29)

No comments:

Post a Comment