Sunday, April 5, 2020

தேவனுடைய மகிமையை காண...



[யாத்திராகமம் 40ல் இருந்து தியானம்]

👉 தேவனுடைய சமூகத்தில் இருக்க முன்னுரிமை கொடுங்கள். (1)

👉 தேவனுடைய வார்த்தையை கவனித்து, அதன்படி செய்யுங்கள். (16)

👉 பெறப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்கும், வேலையை முடிப்பதற்கும் உங்களை அர்ப்பணியுங்கள். (33)

👉 முன்னோர்களின் (குடும்ப) அதிகாரம் (பலம்) காரணமாக அல்லாமல், தேவனுடைய அபிஷேகத்தை சார்ந்திருக்கிற, பரிசுத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கிற,
ஜனங்களை மற்றும் தலைவர்களை சேவை (ஊழியம்) செய்ய எழுப்புங்கள். (12-15)

👉 தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஜனங்களின் அழுத்தத்திற்கும் அல்ல, தேவனுடைய வழிநடத்துதலுக்கு ஒப்புவியுங்கள். (36,37)

No comments:

Post a Comment