Saturday, April 18, 2020

தெய்வபயமுள்ள வாழ்வின் அடையாளங்கள்!



லேவியராகமம் 25ல் இருந்து தியானம்]

👉 ஒரு நல்ல உக்கிராணக்காரனாக எல்லாவற்றிலும் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தல். (23)

👉 தேவனுடைய தலைமைத்துவத்தின் கீழ் விடுதலையான, பரிசுத்தமான மற்றும் கனிநிறைந்த வாழ்வில் இருத்தல்.
(55,10,21,22)

👉ஒருவரையொருவர் வஞ்சியாதிருத்தல். (14,17)

👉 ஜனங்களுடன் கடுமையாக நடந்து கொள்ளாதிருத்தல். (39-43,46)

👉 சிரமத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவி கரம் நீட்டுதல். (35-38)

👉 தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதில் உண்மையாய் இருத்தல். (18)

No comments:

Post a Comment