Saturday, April 25, 2020

தேவனுக்கும் ஜனங்களுக்கும் சேவைசெய்ய...



[எண்ணாகமம் 8 இலிருந்து தியானம்]

👉 பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் நாம் தேவனுடைய சேவையைச் செய்ய முடியாது. (6,21)

👉 தேவனால் மீட்கப்பட்டிராமல், நம்மால் மீட்பரை அறிவிக்கவும், ஜனங்களை மீட்கவும் முடியாது. (12,19)

👉 உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்படாமல், நாம் தேவனுக்கு சொந்தமாக மாறமுடியாது. (14)

👉 தனிப்பட்ட விருப்பங்களுடன் நாம் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. (16)

👉 சேவகனுடைய இதயம் இல்லாமல், நம்மால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது (19,26)

👉 நமது வாலவயதை தேவனுக்குக் கொடுக்காமல், நம்மால் தேவனுடைய சேவையை ஆற்றலுடன் செய்யமுடியாது (24,25)

No comments:

Post a Comment