Monday, April 27, 2020

கர்த்தருக்கு பிரியமான மாய்மாலமற்ற வாழ்வு



[எண்ணாகமம் 10 இலிருந்து தியானம்]

👉 எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது மட்டுமல்ல ​​சந்தோஷப்படுகையிலும் கர்த்தருக்கு முன்பாக நினைவுகூரப்பட்டிருங்கள். (9,10)

👉 பாவ அறிக்கையிடும்போது மட்டுமல்ல நன்றிசெலுத்தும்போதும் தேவனுடைய ஆளுகைக்கு கீழ் இருங்கள். (10)

👉 புறப்படும்போது மட்டுமல்ல தங்கும் போதும்கர்த்தரால் வழிநடத்தப்படுங்கள். (13,21)

👉 உதவி தேவைப்படும்போது மட்டுமல்ல நன்மையை அனுபவிக்கும்போதும் ஜனகளை அடையாளம் கண்டு கைம்மாறு செய்யுங்கள். (29-31)

No comments:

Post a Comment