Wednesday, April 15, 2020

தேவனுக்குகந்த சேவை!



[லேவியராகமம் 21 & 22 இலிருந்து தியானம்]

👉 கர்த்தரும் அவருடைய ஊழியமும் பரிசுத்தமாயிருக்கிறதினால், தன்னைத் தீட்டுப்படுத்தாதிருத்தல். (21:1,6,11)

👉பிள்ளைகளையும் தலைமுறையையும் கர்த்தருக்கு ஏற்ற பரிசுத்தத்தில் வளர்த்தல். (21:9,17,21)

👉 கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படாதபடிக்கு நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை கவனமாகக் கையாளுதல். (22:1,2)

👉மிஞ்சினதும், பழுதடைந்ததும் அல்ல, எல்லாவற்றிலும் சிறந்தவற்றை கர்த்தருக்கு கொடுத்தல். (22:17-21)

👉 தேவனுடைய வார்த்தையை மீறாமல், இரட்சிப்பின் விடுதலையில் வாழ்தல். (22:31-33)

No comments:

Post a Comment