Monday, April 13, 2020

பரிசுத்த வாழ்வு



[லேவியராகம் 17ல் இருந்து தியானம்]

👉 புத்திசொல்லுதல் மற்றும் தேவனுடைய வார்த்தையின்படி நடத்தல். (1,2,7)

👉 எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் கொண்டுவருதல். (அறிக்கையிடுதல்) (5)

👉 தனது செயலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு, மனச்சாட்சியை சுத்திகரித்தல். (15,16)

👉 உலகத்தின் வழிகளில் நடவாமல் இருக்க, தேவனுடைய வார்த்தையின் வழிகளிலிருந்து விலகாதிருத்தல். (7)

No comments:

Post a Comment