Tuesday, April 28, 2020

குறைக்கூறுதல்



[எண்ணாகமம் 11 இலிருந்து தியானம்]

👉 குறைக்கூறுதலால் கர்த்தருக்கு கோபம் உண்டாகிறது (1)

👉 துரதிர்ஷ்டங்களைப் பற்றி புகார் கூறும்போது நாம் தேவனுடைய வழிநடத்துதலை சந்தேகிக்கிறோம். (1,12)

👉 நம்முடைய ஏக்கங்கள் நிமித்தம் அழும்போது நாம் தேவனுடைய போஷிப்பை குறைத்து மதிப்பிடுகிறோம். (4-6)

👉 அதிருப்தியினால் அழும்போது, நாம் தேவனையும் தலைமைத்துவத்தையும் வெறுக்கிறோம். (6,10)

👉 நிறைவேறாத ஆசைகளினால் புலம்பம்போது, நாம் கர்த்தரையும் அவருடைய விடுதலையையும் நிராகரிக்கிறோம். (20)

No comments:

Post a Comment