Wednesday, April 22, 2020

தேவனை சேவிப்பதில் உள்ள குணங்கள்



[எண்ணாகமம் 3 & 4 இலிருந்து தியானம்]

👉 பரிசுத்தம்: தேவனுடைய சேவை பரிசுத்தத்தைக் கோருகிறது. (3:4; 4:4)

👉 அழைப்பு: கர்த்தர் தம் வார்த்தையின் மூலம் தம் ஊழியர்கள் மூலம் நம்மை தம் சேவைக்கு அழைக்கின்றனர். (3:16)

👉 பொறுப்பு: கொடுக்கப்பட்ட பணிக்கு பொறுப்புணர்வு அவசியம். (3:25,31,36)

👉 முதன்மை: நம் வாழ்நாளில் சிறந்த காலங்களை தேவனுடைய சேவைக்கு கொடுத்தல். (4:23,35,43)

👉 அர்ப்பணிப்பு: எந்த வேலையும் செய்ய எப்போதும் தயாராக இருக்க தேவையான பணிவு மற்றும் அர்ப்பணிப்பு. (3:7-9)

👉 தேவை: நாம் கர்த்தருடைய பணிக்கு தேவை. தேவனின் பணியில் யாரும் குறைவானவர்களோ, அல்லது எந்த வேலையும் முக்கியமற்றதோ இல்லை. (4:17,18)

👉 கர்த்தருக்குரியவர்கள்: தேவனுக்கு சொந்தமாயிருக்கும்படி நாம் மீட்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்படுகிறோம். (3:13,41)

No comments:

Post a Comment