Sunday, April 26, 2020

தேவனுடைய சித்தம்



[எண்ணாகமம் 9 இலிருந்து தியானம்]

👉 கர்த்தருடைய மீட்பை, பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு, பாவமான யாவற்றிலும்மிருந்து வெளியேறுங்கள். (1)

👉 தேவனுடைய வார்த்தையை
தேடுங்கள் மற்றும் அதை கைக்கொள்ளுங்கள். (1-3)

👉 தேவனோடு நடக்கிற தேவபக்தியுள்ளவர்களின் ஆலோசனையை கவனியுங்கள். (8,9)

👉 கர்த்தருடைய பலியை நினைவுகூர்ந்து, கர்த்தருக்கு பிரியமில்லாத எல்லாவற்றையும் வாழ்க்கையிலிருந்து அகற்றுங்கள். (10,13)

👉 கவலைப்படாமல், எவ்வளவு காலமானாலும் தங்கியிருங்கள் (காத்திருங்கள்). (22)

👉 தனிப்பட்ட விருப்பம் அல்லது வெளிப்புற அழுத்தத்தின்படி அல்லாமல்,
தேவனுடைய கட்டளைப்படியே எல்லாவற்றையும் செய்யுங்கள். (17,18,23)

No comments:

Post a Comment